தவழுகையில் இருகரங்களையும்

தவழுகையில் இருகரங்களையும்    இறுக்கியப்படி
நீண்ட தூரம் ஆயினும் அனைத்த படி
அவ்விரண்டு கரங்கள்
வாழ்வின் பாதி வரை வந்தது.
திடீர் என்று அவ்விரண்டு கரங்களை விலக்கி
வேறு கரம் உன்னை பிடிக்க வாழ்வின்
மீதிக்காக பற்றினாய்.
வந்த கரம்  பத்திரமாய் இங்கு இருக்க
வளர்த்த கரத்தை இங்கே   ஏந்தவிட்டது ஏன்

தெருவில் அந்த இருக்கரங்கள் ஏந்திய படி
இப்போதும் உன் நினைவில் வாழ்ந்த படி.......

முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?

முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?