முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?

No comments:

Post a Comment