வாழ்கைக்கு தேவவை ஊனம் இல்லை
மனம் என்றார்கள் ஆனால்
மனதை களைந்துவிட்டு நடக்கிறார்கள்
ஊனம்மை சிலர்
ஊனத்தை களைந்துவிட்டு மனதை கொண்டு
நடக்கிறார்கள் சிலர்.........

No comments:

Post a Comment