உன்னை தேடுவது


கண்கள் நான் சொல்வதை காண்பது இல்லை
ஏன் என்று தெரியவில்லை
மழை நீர் மண்ணுக்கு வருவது புதிதில்லை
உன்னை தேடுவது கூட தான் நண்பா

No comments:

Post a Comment