ஈந தலைகள்












 தீராத மழைத்துளிகளில் காகித 
ஓடமாய் நனைந்து கீற்றின் 
அசைதலின் நிழலை கண்டு 
சிங்கம் அச்சத்தின் உச்சியில் 
புலிகளின் பாதங்களில் இடறிய 
சருககளின் ஓசையை கேட்டு 
பின் சலனமற்ற கர்ஜனையுடன் .....

  
 குகையின் வாசலில் தலை மட்டும் தெரிய
 அங்கும் இங்கும் உருண்ட கண்கள் உடன்
  உறுதி கொண்டு பின் நான் தலை என்று
  உணர்த்தி ஊருக்குள் வாழும்  ஈந  தலைகள்
  என்று விழும் மண்ணில்.................

 

 

 

 

வாழ்கைக்கு தேவவை ஊனம் இல்லை
மனம் என்றார்கள் ஆனால்
மனதை களைந்துவிட்டு நடக்கிறார்கள்
ஊனம்மை சிலர்
ஊனத்தை களைந்துவிட்டு மனதை கொண்டு
நடக்கிறார்கள் சிலர்.........

அரக்கன்






 


நம்  நினைவுக்கு குட  எல்லையுண்டு
அனால் கடவுளுக்கு இல்லை ......
நம் அன்பிற்கும் எல்லையுண்டு
அனால்  தாய்க்கு  இல்லை ......
நம் கடலிற்கு எல்லையுண்டு
அனால் மீனுக்கு இல்லை ......
நம்  மூக்கிற்கு  எல்லையுண்டு
அனால் சுவாசிக்கும் காற்றுக்கு இல்லை ......
நம்  உண்ணவுகு எல்லையுண்டு
அனால் நெல்லிற்கு இல்லை ......
 நம் கேட்பதை  மட்டும் அளவு இல்லாமல்
 தானா கேட்கிறோம் கடவுளிடம் பிறகு  என்ன.
மனிதன் தெய்வமாக மாறவேண்டும்
மாறாக அரக்கன் ஆகிறான்

பூக்கள்



பூக்கள்  தினமும் பூப்பது உனக்கதான்
அனால் நீ அதை பார்ப்பது இல்லை பாவம்......
உன்னை பார்த்து மகிழ்ச்சி காலையில் மட்டும்தான்,
மாலையில்  இல்லை ............
இனி மறுநாள் காலைவரை காதிருக்க வேண்டும்
என்பதை நீனைத்து ஏங்கிய செடி.......
தினமும்  நீ எந்த பூவை பறிப்பாய் என்று காத்திருக்கும் இந்த செடி..........

தவழுகையில் இருகரங்களையும்

தவழுகையில் இருகரங்களையும்    இறுக்கியப்படி
நீண்ட தூரம் ஆயினும் அனைத்த படி
அவ்விரண்டு கரங்கள்
வாழ்வின் பாதி வரை வந்தது.
திடீர் என்று அவ்விரண்டு கரங்களை விலக்கி
வேறு கரம் உன்னை பிடிக்க வாழ்வின்
மீதிக்காக பற்றினாய்.
வந்த கரம்  பத்திரமாய் இங்கு இருக்க
வளர்த்த கரத்தை இங்கே   ஏந்தவிட்டது ஏன்

தெருவில் அந்த இருக்கரங்கள் ஏந்திய படி
இப்போதும் உன் நினைவில் வாழ்ந்த படி.......

முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?

முதியோர் இல்லம்

பின்பு ஒரு காலம் சுமந்து 
தம் மக்களை வெயில் மழை காத்து 
உன்னையும் ஒரு ஆள் ஆக்கி பார்த்த உன் தந்தையை 
நீ பார்க்க தவறியது ஏன் ?
அவர்தம் செய்த தவறு என்ன ?
இடை வந்த உறவு காண நேரம் இருக்கையில் 
ஆதியான உறவு காண நேரம் இல்லையா ?
இல்லத்தின் பெரியவர் என்ற மரியாதை போய் 
முதியோர் இல்லம் என்ற சிறையில் அடைத்தது 
ஏன் ?