ஈன்று வளர்த்த தாய்க்கு .......


உறக்கம் இழந்த நம் கண்கள்
மழை காற்று கடும் வெயில்
பாராது உறவை தேடித்திரிந்தோம்
வழியெங்கும் ரத்தம் தெளித்த
தாய் திருநாட்டில் நம் இடம் எது ...?

ஈன்று வளர்த்த தாய்க்கு என்ன செய்தோம்
என்ற கணத்துடன் வாழும் எம் சொந்தமே ...
எழுவோம் வருவோம் காப்போம்
நம் தாய் மண்ணை மீட்போம்

1 comment:

  1. Un kavidaigal kandu nan anandham adainthen...
    Thikurichi manni perumeya idhu?
    Annan vazhiyil neyuma? Anandhamea enaku....
    Viraivil sandipom...

    ReplyDelete