நிலவின் ஒளியை கண்டு
பூக்கும் பூக்கள் கண்டு
இப்படியாக எல்லாவற்றையும் கண்டு
வியந்தேன் உன்னை காண்பதற்கு முன் .
வியந்த எல்லாவற்றையும் வெறுத்தேன் கண்ட பின்.
வியந்தது சரியா வெறுத்தது தவறா
என் குறையா நான் உன்னை பார்த்த பிழையா ......
யார் சொல்வார்கள் தீர்ப்பை
அல்லது நீயே சொல்லிவிடு விடையை.










